ஆட்சியரின் துரித நடவடிக்கையால் ஒரு லட்சத்தி எழுபத்தி அய்யாயிரம் பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன

ஆட்சியரின் துரித நடவடிக்கையால்  ஒரு லட்சத்தி   எழுபத்தி அய்யாயிரம்  பிராய்லர் கோழிகள்  காப்பாற்றப்பட்டன


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



 மதுரை மாவட்டத்தில் 119  கோழிப்  பண்ணைகளில் பணியாற்றி வந்த  17 களப்பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்பிட  மாவட்ட நிர்வாகம் மூலம்  துரித நடவடிக்கை மேற்கொண்டு உரிய நேரத்தில் எடுத்ததன் மூலமாக  பட்டினியையும்   சுகாதார பற்றாக்குறையையும்  எதிர் கொண்ட  ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம்  பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன.