திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொழிலதிபர் டீல் இம்தியாஸ் தனது பிறந்தநாளில் ஏலகிரி மலையின் சாலையோரத்தில் உள்ள குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  தொழிலதிபர் டீல்  இம்தியாஸ்  தனது  பிறந்தநாளில்  ஏலகிரி மலையின்  சாலையோரத்தில்  உள்ள  குரங்குகளுக்கு  பழங்கள் வழங்கினார்  


" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஏலகிரி மலையில் சாலையில் கடந்த 15  நாட்களுக்கு மேலாக  மலைச்சாலையில் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது    மக்கள் யாரும் வெளியே நடமாடுவதால் மலைச் சாலையில் உள்ள குரங்குகள்  பசியின்றி  வாடி  வருவதைக் கண்டு  வாணியம்பாடி தொழிலதிபர் இம்தியாஸ்  அவருடைய பிறந்தநாள்   குரங்குகளுக்கு உணவு அளித்து  மகிழ்ந்தார்