தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது அதனை தடுப்பத…
Image
ஆட்சியரின் துரித நடவடிக்கையால் ஒரு லட்சத்தி எழுபத்தி அய்யாயிரம் பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன
ஆட்சியரின் துரித நடவடிக்கையால்  ஒரு லட்சத்தி   எழுபத்தி அய்யாயிரம்  பிராய்லர் கோழிகள்  காப்பாற்றப்பட்டன " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" />  மதுரை மாவட்டத்தில் 119  கோழிப்  பண்ணைகளில் பணியாற்றி வந்த  17 களப்பணியாளர்கள…
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம் " alt="" aria-hidden="true" /> கொரோனா நோய்த்தொற்று பரவலால் இந்தியாவிலேயே அதிகப்படியான பா…
Image
வேன் கதவில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி டிரைவர் கவனிக்காமல் திறந்ததால் பரிதாபம்
" alt="" aria-hidden="true" /> கும்மிடிப்பூண்டி,    கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள நேமலூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன்(வயது 63). இவர் நேற்று மாதர்பாக்கம் பஜார் நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். மாதர்பாக்கம் பஜார் அரு…
Image
மாமல்லபுரம் புராதன சின்ன பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு பேரூராட்சி நடவடிக்கை
" alt="" aria-hidden="true" /> மாமல்லபுரம்,    சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் திணறி வருகின்றனர்.   சில மாதங்களுக்கு மு…
Image
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
" alt="" aria-hidden="true" /> திருவள்ளூர்,    திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையை சேர்ந்தவர் கிருபராஜ். இவரது மகன் குபேந்திரன் (வயது 15). திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மோதிரம் பேடு கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சரவணன் (15). திர…
Image